Thursday, September 2, 2010

ஜோக்கு ஜோக்கு பாகம் 2




கோவில்-கொலுந்தியா

கோவில் இல்லாத ஊர்ல கூட பொண்ணூ எடுக்கலாம்,ஆனா கொலுந்தியா இல்லாத வீட்டில் பொண்ணு எடுக்காத.....மச்சான்...

டேய் மச்சான்

தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.


இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்

மாணவன்: டேய் மச்சான், figure டா!


காதல்-ஆயா

காதல் என்பது ஆயா சுட்ட வட மாதிரி கவனமா பாத்துக்கனும் இல்லேன்னா காக்கா மாதிரி எவனாவது தூக்கிட்டு போயிருவான்...ஆனா நட்பு என்பது ஆயா மாதிரி எவனும் தூக்கமாட்டான்......

பிக்கப்

ஆயிரம் தான் இருந்தாலும், ஆயிரத்து ஒன்னு தான் பெரிசு...............................


என்னதான் சூரியனை பூமி சுத்தி சுத்தி வந்தாலும், சூரியனுக்கு என்னிக்குமே பூமி பிக்கப் ஆகாது.......................
இளநீர், தண்ணீர் சொல்லும்போது உதடு ஒட்டாது. பீர், பிராந்தி சொல்லும்போது தான் உதடு ஒட்டும்.....................

No comments:

Post a Comment